அஜித்தின் அடுத்த படம் பெயர் ; காவல் காவல் என பெயரிடப்பட்டுள்ளது இது அவரது ஐம்பதாவது படம். இப்படத்தை தயாரிக்கிறார் தயாநிதி அழகிரி இயக்கம்: கௌதம் மேனன்; இசை- ஹாரிஸ்;
அஜித்துக்கு ஒரு பிரச்சினை என்றால் விஜயும் விஜய்க்கு பிரச்சினை என்றால் அஜித்தும் ஓடி வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர் அதற்கு உதாரணமாகத்தான்
பஞ்சரான வீலிலேயே முள்ளு குத்தும் என்பதுதான் விதி! அஜீத்தை பொறுத்தவரை அந்த விதிதான் இப்போது சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறது. சின்னதாக ஒரு வருத்தம் தெரிவித்தால் போதும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்... மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்," என்று அதிரடியாக கூறி விட்டார் தல.
முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாரட்டு விழாவில் காவேரி பிரச்சனை, இலங்கை பிரச்சனைகளூக்கெல்லாம் குரல் கொடுப்பதற்காக நடிகர்களை மிரட்டி அழைக்கிறார்கள் என்று பேசினார் நடிகர் அஜீத்.
கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித் உள்ளதை உள்ளபடி பேசினார். விஜய் ரசிகனாக இருந்தாலும் அந்த இடத்தில் அஜித் என்னும் தைரியசாலிக்கும் உள்ளதை உள்ளபடி சொன்னதுக்கும் ஒருநிமிடம் நானும் அஜித்
சினிமாத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு நடிகர், நடிகைகள் நிர்ப்பந்தம் செய்யப்படுவதில்லை என்று ரஜினி காந்த் கூறியுள்ளார். முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய நடிகர் அஜீத்குமார், சினிமாத்துறையினர் நடத்தும் விழாக்களில்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர்கள், வரும் 28}ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "ரஹ்மானியா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இன்றும் எம்ஜிஆர் நடித்தப் படங்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. திரையரங்கு உரிமையாளர்களைப் பொறுத்தவரை அவரது படங்கள் அட்சய பாத்திரங்கள். எத்தனைமுறைப்
சென்னை முதல் மூன்று நாள் வசூலில் அசலை விட வேட்டைக்காரன் முன்னணியில்