நடிகர்அஜித் மீது பிரபலஸ்டண்ட்மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நேற்றுமாலை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தஜாக்குவார் தங்கம், கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்துபேசினார்.
அஜித்தின் அசல் படம் பார்க்க வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தங்கப்புதிர் போட்டியை அறிவித்திருக்கிது அசல் டீம்! தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்
இதற்கான கிளிப்பிங்ஸ் தற்போது கலைஞர் குழும சேனல்களில் உலா வருகிறது."பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற தலைப்பில் தமிழ்த் திரையுலகம் திரண்டு எடுத்த முதல்வருக்கான பாராட்டு விழாவை,.
அஜித் முன்னை மாதிரி இல்லாமல் இப்போது ரொம்பவே மாறிவிட்டார் போலும். ’யாராவது என்னைப் பற்றி தவறாக பேசினால் அதற்கு நான் தேவையில்லாமல் விளக்கம் கொடுப்பதில்லை
அஜித்தின் 50வது படத்தை கௌதம் இயக்குகிறார். வேட்டையாடு விளையாடு மாதிரி இதுவொரு சஸ்பென்ஸ் த்ரில்லர். க்ரைம் சப்ஜெக்டிலும் சில்லென்று ஒரு காதலை வைப்பதில் கௌதம் கெட்டிக்காரர்.
முன்னணி நடிகர்கள் நடிக்கும் படமாக இருந்தால் எந்த இயக்குநராக இருந்தாலும் நடிகர்கள் காட்சிகள் போன்றவற்றில் மூக்கை நுழைப்பது வழக்கம்.
கோவா படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பியா, நம்மிடம் மனம் திறந்து பேசுகையில்,நான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா என்ற ஊரில்தான் பிறந்த வளர்ந்தேன். ஒரு நடுத்தர வர்க்க
அஜித்தின் 50ஆவது படத்தை கெளதம் வாசுடெவ் மேனன் இயக்கிறார் இப்படத்தில் கெளதம் மேனனின் ஆஸ்தான நடிகை சமீரா ரெட்டி நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை தயானிதி அழகிரி தயாரிக்கவுள்ளதாகவும்