தள்ளிப் போகும் முருகதாஸ் படம்
ஏ.ஆர்.முருகதாஸ்இந்திகஜினிமுடித்தப்பிறகுநிறையவாய்ப்புகள்அவரைத்தேடிவந்தன. ஷாருக்கான் அழைத்து அவரிடம்கதை கேட்டார். அக்சய்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்கஆர்வம்காட்டினர்.
ஆனால், தமிழ்ப்படம்இயக்கும்விருப்பத்தில்இருந்தமுருகதாஸ், சூர்யாநடிப்பில்உதயநிதிஸ்டாலின்தயாரிக்கும்படத்தைஇயக்குவதாகஅறிவித்தார்.
தமிழ், இந்திஇருமொழிகளில்இந்தப்படத்தைஇயக்கஅவர்திட்டமிட்டிருந்தார். சூர்யாநடித்துவரும்சிங்கம்படப்பிடிப்புமுடிந்தபிறகுமார்ச்சில்இந்தப்படம்தொடங்கப்படுவதாகஇருந்தது.
இந்ததிட்டத்தில்தற்போதுசின்னமாறுதல். முதலில்இந்திப்படம்ஒன்றைஇயக்குகிறார்முருகதாஸ். அதன்பிறகேசூர்யாநடிக்கும்படத்தைஇயக்குகிறார்.
இந்தமாறுதலுக்கானகாரணம்தெரியவில்லை. மேலும்இந்தமாற்றம்குறித்துமுருகதாஸோ, உதயநிதிஸ்டாலினோஇதுவரைஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கவில்லை.