பிகினி அணிந்து கீர்த்தி சாவ்லா நடித்தது பத்திரிகையில் பரபரப்பாக பேசப்பட்ட அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் அது பரபரப்பாகவில்லை. அதனால் இனி கிளாமராக நடிக்க மாடடேன் என்று அறிக்கையும் விட்டார்.
யோகி படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்தை அடைந்த அமீர் அடுத்து ஒரு படத்திலும் நாயகனாக நடிக்கப் போகிறார் தமிழ் திரையுலகில் எளிமையான டைரக்டர்களில் ஒருவரான அமீர், ரூ.60 லட்சம் மதிப்பிலான சொகுசு கார்
தனது கவிதைத் தொகுப்பான "கிறுக்கல்கள்' நூலின் பிரதிகளை அனுமதியின்றி இணையதளம் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருவதாக மாநகரப் போலீஸ் கமிஷனரிடம் நடிகர் ஆர். பார்த்திபன் புகார் அளித்தார்.
அஜித் நடித்த பில்லா படத்தில் டூ பீஸ் உடையணிந்து ரசிகர்களை கிளுகிளுப்பேற்றிய நயன்தாரா, அதற்கு பிறகு வேறு எந்த படத்திலும் டூ பீஸ் உடையில் நடிக்கவில்லை. சத்யம் படத்தில் விஷாலுடன் ஜோடி
ஆமதாபாத்தில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் என்ற பிரபல பிசினஸ் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஷாருக்கான், அமீர்கான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர்.
பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவனுடன் மல்லுக்கு நின்றது லிங்குசாமியின் பையா. பையாவுக்கு பல வருடங்கள் முன்பே தொடங்கப்பட்ட படம் என்ற சீனியாரிட்டி அடிப்படையில் பொங்கலுக்கு .
தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத ஆயிரத்தில் ஒருவன் படம் ஆந்திராவில் அசத்தலான வெற்றியை பெறறிருக்கிறது. அங்கு படம் திரையிடப்பட்ட நான்கே நாட்களில் ரூ.2 கோடிக்கும்
அசல்அஜித்தின் 49வதுபடம். பொங்கலுக்குவரவேண்டியது, இருவாரங்கள்கழித்துநாளைவெளியாகிறது. அஜித் படங்களில் அதிக திரையரங்குகளில் வெளியானபடம், பில்லா. ஏறக்குறைய 300 திரையரங்குகள்.
“கவலைப்படாதீங்க பிரதர் நாங்க பார்த்துக்கிறோம்” என உறுதி கொடுத்த சன் நிறுவனம், விக்ரமிடம் வியாபாரம் பேசி 14 கோடிக்கு படத்தை வாங்கியதாம். அக்ரிமெண்ட் சைன் ஆனபிறகு அப்பாடான்னு
திரைப் படத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கடந்தஇரண்டு ஆண்டுகளாக எடிசன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2009-ம் ஆண்டுக்கான எடிசன் விருதுவழங்கும்
மணிரத்னத்தின் இருமொழிப் படம் ராவண் மேயில் திரைக்கு வருகிறது. படப்பிடிப்பை முடித்து ரஷ் பார்த்தவருக்கு சில இடங்களில் திருப்தியில்லை. உடனே யூனிட்டை கூட்டியவர் பொள்ளாச்சி சென்று ரீஷூட்
ஜப்பான் படமான கிகுஜிரோவை தழுவி நந்தலாலா படத்தை மிஷ்கின் இயக்கியிருக்கிறார். சில காரணங்களால் படத்தை இன்னும் வெளியிடாமல் இழுத்தடிக்கிறது படத்தை தயாரித்த ஐங்கரன் நிறுவனம்.
மலையாள சேச்சி நடிகைகள்வரிசையாக திருமணம் செய்துகொள்வதை பார்த்ததும், பாவனா வின்பெற்றோருக்கும் மகளை மணக் கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசைவந்து விட்டதுபோலும்
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி ஒன்றை சோனி மியூசிக் ஜவெண்டர் ஈவன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.