அஜீத்தின் உரிமைக்குரலும் நடிகன் என்ற சர்வரோக நிவாரணியும் 12-02-2010 "எந்தப் பிரச்சனை என்றாலும் சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி மிரட்டுறாங்க. சென்சிடிவ்வான பிரச்சனையில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னால் அவங்களே அறிக்கை விடுறாங்க, கூட்டம் நடத்துறாங்க.
ஆயிரத்தில் ஒருவனுக்கு ஆப்பு 07-02-2010தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த ராஜராஜ சோழன் தமிழர்களின் தனி அரசை அமைத்தார். 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை திரையிடுவதற்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சினிமா தூரமில்லை 06-02-2010எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் கூட நடிக்க வைக்கலாம். அந்த சினிமா வெகுதூரம் இல்லை. "இயக்குநர்களுக்கு உட்பட்டவன்தான் ஒளிப்பதிவாளன். இயக்குநர்களின் எண்ணங்களை பதிவாக்குவது சுலபமானது அல்ல. ஆயிரம் விஷயங்கள் சரியா தவறா என யோசிக்கும் முன்னே கடந்து
எதிர்காலத்தில் டைரக்ஷன்.. அஜீத் அதிரடி பதில்! 04-02-2010தனது படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்திப்பது அஜீத்தின் வழக்கம். அடையார் பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் அத்தனை பேரையும் சந்திக்க உள்ளே வந்த அஜீத்தை வாசலில் நின்ற செக்யூரிடிகள் ஒரு வினாடி நிறுத்தினார்கள்
|