அசல் அமர்க்களமான அட்டகாசம்
அசல் ரசிகர்களின் பொருத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது
முதலில் அஜித்தை பற்றி பார்ப்போம் அஜித் தனது கடைமையை சிறப்பாக செய்து முடித்துள்ளார் இப்படத்தில் அஜித் பாடல்களிலும் சண்டைக்காட்சிகளிலும் சும்ம அதிரடிய கலக்கி இருக்காரு அஜித்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்களுக்கு பரிசா கொடுதிருக்கார் அஜித் இப்படத்தை அஜித்திற்காக 10 தடைவையும் பார்க்கலாம்
சமீரா, பாவனா இருவரை பற்றி சொல்ல எடுத்தால் சமீரா அஜித்துடனே ஆரம்பத்தில் இருந்து வாருகின்றார் சமீரா பாவனா இருவரும் அஜித்தை காதலிக்கிறார்கள் பவனா இப்படத்தில் பாடல்களுக்காக மட்டும் வந்து போறாங்க.
இனி கதையை பப்பம்
பிரான்ஸில் வசிக்கும் ஜீவானந்ததின்(அப்பா அஜீத்) மனைவியின் மகன்களுக்கும் , அவருடைய இரண்டாவது மனைவியின் மகனுக்கும்(மற்றொரு அஜீத்) நடக்கும் போட்டியில் யார் அசல் வாரிசாக இறுதியில் ஜெயிக்கிறார்கள் என்பதே.
சரண் தன்னுடைய வழமையான பாணியை விட்டு அசல் திரைக்கதையையும் உருவாக்கியிருக்கிறார்.
ஜீவானந்தம் பிரான்சில் சட்டப்படி பல நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடாத்தி வருகிறார். ஜீவானந்தத்திற்கு மூன்று மகன்கள் சட்டபூர்வ மனைவிக்கு சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா என்ற இருமகன்கள். இல்லீகல் மனைவிக்கு மகனாக சிவா (மற்றொரு அஜீத்).
ஜீவானந்தம் சிவாவை நம்பித்தான் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைக்கிறார். இதனால் மற்ற இரு மகன் மாருக்கும் கோபம். ஜீவானந்திற்கு பிடிக்காத சட்டவிரோத ஆயுத வியாபாரம் செய்ய முற்படுகின்றனர் இருவரும். இந்நிலையில் ஜீவானந்தம் மகன்களால் கொல்லப்படுகிறார்.
இது தெரியாத மகன் அஜித் கடத்தப்பட்ட தனது தம்பியை மும்பைல் வந்து காப்பாற்றிகொண்டு கப்பலில் செல்லும்போது சம்பத் மற்றும் ராஜீவ் இருவரினால் சுடப்பட்ட அஜித்தை பாவனா சுகப்படுத்துவதுடன் அவருடன் பிரான்ஸ்க்கும் பிரவு பாவனா இருவரும் செல்கின்றனர் அங்கே சமீராவை ராஜீவ் கடத்தி வைத்திருக்கிறார் ராஜீவை கொலை செய்து அஜித் சமீராவை மீட்டு வருகிறார் பிறகு அஜிதின் அதிரடி அக்சனும் துடிப்பும் படத்திற்கு பெரும் பலமாக அமைகிறது வில்லன்கள் பிரவு மற்றும் இரு நாயகிலகளையும் சம்பத் கடத்திச்செல்ல அஜித் அங்கே தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத சண்டைகாட்சி பார்த்து அசந்து போனேன் பிறகு என்ன சம்பத்த அஜித் கொல்ல பிரவு மும்பை வருகிறார் அப்ப பாவனா அவர் அஜித்துடன் நிக்க படம் அமர்க்கலமாக முடியுது.
இதவிட ஒருபடத்தில என்னத்தை எதிர்பார்க்கிறது.
இந்த படத்தில சொல்ல ஒரு குறையும் இல்லை.